சமீபத்திய செய்திகள் | ஏப்ரல் 08 2025 | @infoAmizhthu உலகளவில் பரப்புங்கள்
News
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் பரப்புங்கள்
08.04.2025 – இலங்கை பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்....
சமீபத்திய செய்திகள் | ஏப்ரல் 08 2025 | @infoAmizhthu உலகளவில் பரப்புங்கள்
08.04.2025 – பழநி அறுபடை வீடுகளில் 23ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ம் தேதி...
08.04.2025 – முல்லைத்தீவு முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
08.04.2025 – சென்னை கடந்த வாரத்தில் சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றங்கள் காணப்படுகிறது. தொடர்ச்சியாக சில நாட்கள் ஏற்றம், அதன் பின்னர்...
08.04.2025 – சென்னை இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மத்திய பா.ஜ., அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சாமானிய...
08.04.2025 – திருச்சி திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர்...
08.04.2025 – யாழ். புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170...
08.04.2025 – குருநாகல் மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறை தற்போது தீயை...
08.04.2025 - மதுரை தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், அக்கட்சியினர் குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி, பாம்பன் பாலம் திறப்பு விழாவில்...
07.04.2025 - செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலை. நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது;...
07.04.2025 - செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அண்ணாமலை நிருபர்களிடம் பேசியதாவது; எல்லா தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை...
07.04.2025 - பொத்துவில் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளி மாவட்டத்திலிருந்து வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் கொண்டுவரப்பட்டு சேவையில் ஈடுபட உள்ளதை கண்டித்து திங்கட்கிழமை...
07.04.2025 - அம்பாறை அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து...
07.04.2025 – சென்னை ஊடகங்கள் ஒரு பொய்யான பிம்பத்தை நாம் தமிழர் கட்சியின் மீது கட்டமைக்க துடிப்பதன் நோக்கம் குறித்த காணொளி பதிவு...
07.04.2025 – சென்னை அவர் வெளியிட்ட அறிக்கை.. மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய...
07.04.2025 – சென்னை தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 05), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,400 ரூபாய்க்கும், சவரன், 67,200...
07.04.2025 – புதுடில்லி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்தியாவுக்கு 26...
07.04.2025 – சென்னை இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவானது. அடுத்த 48...