04.03.2025திருப்பதி தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. திருமலையில் சாமி...
News
04.03.2025புதுடில்லி தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜோதி நகர் பகுதியில்...
04.03.2025சென்னை சென்னையில் இன்று (மார்ச் 04) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை...
04.03.2025சென்னை நாளை (மார்ச் 5) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க. கலந்து கொள்கிறது. லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின்...
04.03.2025சேலம் ‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் இருக்கும்’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். சேலம்,...
04.03.2025வட தமிழீழம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (04.03.2025) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போன்ற...
04.03.2025வட தமிழீழம் யாழ் நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (04.03.25)...
03.03.2025தங்கச்சிமடம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி 4வது நாளாக தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ அமைப்பினருடன் மீன்வளத்துறை அமைச்சர்...
03.03.2025சென்னை சென்னை நங்கநல்லூர் அருகே ஹஜ்யாத்திரை செல்லும் புனிதப் பயணிகளின் பயன்பாட்டுக்காக ரூ.65 கோடியில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும் என அறிவித்த...
அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி, “கனிமவள கடத்தலை தடுக்கக் கோரி மார்ச் 6-ல் செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில்...
ஜெனிவாவில் அனைத்துலக ரீதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அடுத்த கட்ட நகர்வு குறித்து சூளுரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது...
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு ...
தென் மாவட்டங்களிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல...
நடிகை விஜயலட்சுமியை காசு கொடுத்து முதல்வர் பேச வைக்கிறார்…! திராவிட தலைமைகளிடம் என்ன நேர்மை இருக்கிறது ? சீமானை நேர்மையாக எதிர்கொள்ள தயாரா...
பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் ஜெனிவாவைச் சென்றடைந்தது ! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு...
அடித்து நொறுக்கிய சீமான் | ஆப்பு வைத்துக்கொண்ட ஸ்டாலின் | ஒன்றிணைந்த உலகத் தமிழர்கள். உலகளவில் பரப்புங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை...
இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர், ஆனால் ஒரு பில்லியனுக்கு எந்தவொரு விருப்பமான பொருட்கள் அல்லது சேவைகளுக்கும் செலவழிக்க பணம் இல்லை என்று...
மிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணத்தின் 14ஆம் நாள்...
சூழல் உருவானதா ? உருவாக்கப்பட்டதா ? யார் உருவாக்கியது ? எதற்காக ஈரோடு பிரச்சாரத்திற்கு வரவில்லை…! எங்கு சென்றாலும் மனதார வாழ்த்துகிறோம்…! உலகளவில்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவிப்பு. உலகளவில் பரப்புங்கள்