இது பின்னடைவு இல்லை, சீமான் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளார்,” என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேட்டியளித்தபோது நாம் தமிழர்...
News
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு...
மேற்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா, வரும் பிப்ரவரி 10 அன்று நடக்கவுள்ள நிலையில்,...
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த...
பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சபாநாயகரின்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அழைத்து வந்த விதம் மனிதத்தன்மையற்றது, இதை பாஜக அரசு தவிர்க்க...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்...
நாக்பூரில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. சூர்யகுமார்...
ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...
புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது...
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்.. தமிழீழத்...
இன்றைய (05/02/2025) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச்...
தமிழர்களின் இறையாகிய முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமைக்குரிய வழிபாட்டுத்தளம் “திருப்பரங்குன்றம்” ஆகும். திருப்பரங்குன்றம் எனும் இந்த முருகனின் மலைக்கோயிலுக்கு...
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள்...
இந்திய அரசின் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் அனைத்து மக்களும் பயன்பெறும்...
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். புதிய திட்டங்கள் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்....
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்....
இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (30-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று...