பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 15ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் …
செய்திகள்
-
-
தமிழகம்முதன்மை செய்திகள்
“கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” – தமிழக பாஜக தலைவர்.
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழகம்முதன்மை செய்திகள்
திண்டுக்கல்லில் நடைபெறும் ராகுல் காந்தி மாநாட்டுக்கு 3 லட்சம் பேரை திரட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuசென்னை
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு
by Amizhthuby Amizhthu(16 .10 .1963 – 16.10.2025) இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.
by Amizhthuby Amizhthu1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ …
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
Video News - காணொளி செய்திகள்தமிழீழம்முதன்மை செய்திகள்
நாங்கள் இதை விடமாடோம் ! பாரியளவில் தொடர இருக்கும் போராட்டம் !
by Amizhthuby Amizhthuகாணொளி எடுத்து அச்ச்சுறுத்தும் பொலிஸ்
-
தமிழகம்முதன்மை செய்திகள்
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது – ஒரு சவரன் ரூ.95,000 ஐ நெருங்கி புதிய உச்சத்தை எட்டியது.
by Amizhthuby Amizhthuசென்னையில் இன்று (15.10.2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய …
-
தமிழீழம்
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
தமிழகம்முதன்மை செய்திகள்
“தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்” – தமிழக முதல்வர்
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuஅரியாலை