புகழ் வணக்கம் மாவீரரின் தந்தை அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் தோற்றம்: 01.01.1948மறைவு: 11.11.2025 மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடையஎங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். ஓம் சாந்தி!…
ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை
எழுதியவர்: ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்
Written by Eelaththu Nilavan
Tamil National Historian | Global Politics, Economics, Intelligence, and Military Analyst
படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி! “11ம் திகதி ஒவ்வொரு புலிவீரனுக்கும் பத்துக் கைகள் முளைத்துவிட்டன” பூநகரி வெற்றியுடன் புலிகள் இயக்கம் பெற்றுவிட்ட பலத்தை தலைவர் பிரபாகரன் இவ்விதம் வெளிப்படுத்தினார். ஆனையிறவுச் சமரின் பின் சர்வதேசத்தின் கவனத்தைப் பெருமளவு…