தமிழீழம்

யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரியாலை

Read more

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன்…

Read more

“தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தத்துவார்த்த நீட்சி: மாவீரர்களின் தியாகமும் மக்களின் தேசிய உறுதிப்பாடும் – ஓர் ஆழமான வரலாற்றுப் பேருரை”

எழுதியவர்: ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலகளாவிய புவிசார் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்

Read more