ஈழத்தின் வரலாறு

“நாட்டுப்பற்றாளர் தியாக சுடர் அன்னை பூபதி” அவர்கள் தமது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நாள் 19.03.1988.

38 ஆம் ஆண்டு நிறைவாகும்.

Read more

“இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள்.” எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது.

பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில் தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின்…

Read more

ஆனையிறவுப் பெருஞ்சமர் 2000: ஈழத்தமிழரின் போரியல் மேலாதிக்கமும் கரும்புலிகளின் தொழில்நுட்பப் பாய்ச்சலும்!

ஆக்கம்: ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர்.
இராணுவ மற்றும் புவிசார் அரசியலாய்வாளர்

Read more

விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…!

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர்…

Read more

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத் தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 21.11.1990

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப்…

Read more