மாவீரர்கள்

வீரவேங்கை நந்தன் | 08.09.1986

வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

வீரவேங்கை ராஜன் | 08.09.1986

வீரவேங்கை ராஜன் ஜேம்ஸ் உதயபிரசாத்குருநகர், யாழ்ப்பாணம்18.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்  லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து…

Read more

மேஜர் அல்பேட்

கந்தையா ரூபநிதி அச்சுவேலி – யாழ்ப்பாணம்  நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து,…

Read more

கப்டன் றெஜி

சுப்பிரமணியம் மகேஸ்வரன்கரைநாகர் – யாழ்ப்பாணம் 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள்…

Read more

லெப்டினன்ட் சாம் | 06.10.1985

குருதிச் சுவடுகள்.. . “தம்பிமார்..எங்கட எந்த ஒரு பொருளும்ஆமியிட்டை சிக்கக் கூடாது” அது ஒரு முற்பகல்வேளை. முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கி யைத்துப்பரவு செய்துகொண்டிருந்தான். அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள். என்ன நினைத்தானோ தெரியவில்லை, திடிரென்று சாம் சொன்னான்:…

Read more

கப்டன் பண்டிதர்

சின்னத்துரை ரவீந்திரன்கம்பர்மலை – யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று,…

Read more

கப்டன் ரஞ்சன்

கனகநாயகம் ஞானேந்திரமோகன்பருத்தித்துறை – யாழ்ப்பாணம் “மக்கள் போராட்டம்” என்ற தமக்கே புரியாத சில மெய்யியல்களை (தத்துவங்களை) பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு இயலக்கூடியாத என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.…

Read more

லெப்டினன்ட் செல்லக்கிளி

சதாசிவம் செல்வநாயம்கல்வியங்காடு – யாழ்ப்பாணம் சந்திரன் மற்றும் செல்லக்கிளி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள். கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை வேளாண்மைக் குடும்பத்திலே பிறந்து தொடக்கக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில்…

Read more

லெப்டினன்ட் சீலன்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி– திருகோணமலை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின்…

Read more

வீரவேங்கை ஆனந்த்

இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி – யாழ்ப்பாணம்  1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள…

Read more

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ்

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ் செல்வச்சந்திரன் சத்தியநாதன்கம்பர்மலை – யாழ்ப்பாணம்  சங்கர், சுரேஸ், ஆயுதப் படைகள் வலை விரித்துத்தேடும் செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லாவீரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக…

Read more