10.03.1989
குருதிச் சுவடுகள்
-
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ‘கப்டன் மலரவன்’ 09.01.1997
by Amizhthuby Amizhthu09-01-2026 | மட்டக்களப்பு
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்
கடற்புலி லெப்.கேணல் நிலவனின் வீர வரலாற்று நினைவுகள் | 26.12.2007
by Amizhthuby Amizhthuஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த …
-
22.12.1990
-
குருதிச் சுவடுகள்.. . கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் ( மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி ‘லெப்.கேணல் ஜோய் / விசாலகன்’ 30.11.1991
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….! மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
முதல் வித்து லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) 27.11.1982
by Amizhthuby Amizhthuலெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.06.1961 வீரச்சாவு:27.11.1982 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு 02.07.1982 இரவு ..! “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று …
-
கரும்புலிகள்குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” – போர்க்
by Amizhthuby Amizhthuமாங்குளம்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994
by Amizhthuby Amizhthuஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி 12.11.1993
by Amizhthuby Amizhthuசாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.! “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலிகள் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கோதை / பாமா 12.11.1993
by Amizhthuby Amizhthuகடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்
“ஒப்பரேஷன் தவளை” வரலாற்றுச் சமரில் முக்கிய பங்கேற்ற கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
by Amizhthuby Amizhthuபூநகரி – நாகதேவன்துறை