குருதிச் சுவடுகள்… “சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத் துன்பங்களை அள்ளிக்கொடுத்த காலம் அது.போராட்டத் தேவையை ஆழமாக உணர்ந்த பல…
புலனாய்வுத் துறை பொறுப்பாளர் ச.பொட்டு
சமர்கள மருத்துவ போராளி லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் அவர்களின் வீரத்தடம் .! அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன். ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு…
29.03.2007 – மணலாறு பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.
குருதிச் சுவடுகள்.. . விடுதலை வீரியம் – லெப்.கேணல் அக்பர் வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி…