பொலநறுவை (தமிழர் பகுதி)
மாவீரர்கள்
-
-
11.12.2004 |
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்மாவீரர்கள்
12.4.2004 அன்று கருணாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணல் நீலனின் நினைவாக…
by Amizhthuby Amizhthuமட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர்.
-
10.03.2003 | அனைத்துலக கடற்பரப்பில்
-
ஈழத்தின் வரலாறுமாவீரர்கள்
சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய 12 மாவீரர்கள்!
by Amizhthuby Amizhthu10.03.2003
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) | கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன் | கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்) | 07.02.2003
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
கரும்புலிகள்மாவீரர்கள்
01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட கடற்கரும்புலிகள் நினைவில்..
by Amizhthuby Amizhthu01.05.2002
-
நாட்டுப்பற்றாளர்கணபதிப்பிள்ளை பரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலை, யாழ்ப்பாணம் 27.02.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவு. “போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“ நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய …
-
11.12.2001 | பாலைத்தோப்பூர்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி “கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி”
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட …
-
குருதிச் சுவடுகள்.. . 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். மேஜர் சிவா வேலாயுதம் தயாபரன்குடத்தனை, யாழ்ப்பாணம்11.05.1974 – 21.10.2001 …
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”