வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – …
தமிழீழம்
-
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!
by Amizhthuby Amizhthuஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம். பேருந்து நிலையப் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் கருச்சிதைவு.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
யாழ்ப்பாணம், தமிழீழம்
-
தமிழீழம்
சிங்கள அரசுகள் நம்மை அடக்குவதற்குப் பயன்படுத்திய சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் – வேலன் சுவாமிகள்
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம், தமிழீழம்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை ஒரு நொடி கூட அனுமதிக்க முடியாது.
by Amizhthuby Amizhthuமன்னார்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; தேசிய பாதுகாப்பு அவசியம்.
by Amizhthuby Amizhthuநல்லூர் பிரதேச சபை
-
தமிழீழம்
சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
by Amizhthuby Amizhthuவடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வடக்குமாகாண …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!
by Amizhthuby Amizhthuஅரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் …
-
தமிழீழம்
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிப்பது முதுகெலும்பற்ற, இழிவான செயல் – கஜேந்திரகுமார்.
by Amizhthuby Amizhthuமாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது. சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் …
-
ஈழத்தின் வரலாறு
“இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள்.” எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது.
by Amizhthuby Amizhthuபார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில் தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் …
-
19 பிப்ரவரி