எம்மில் பலரும் தங்களுக்குத் தெரிந்த சூட்சமமான விடயத்தை பாவித்து ஒரு காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி அதனூடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்று வருவர். இந்த வெற்றி சூத்திரத்தை மற்றவர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்வதில்லை. இந்நிலையில் உங்களுடைய காரியங்களில் தொடர் தோல்விகளோ அல்லது தடையும்,…
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல்…