23-11-2025 | சென்னை –
கோயம்புத்தூர், நவம்பர் 20: தென்னிந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு நேற்று கோயம்புத்தூரின் ‘கொடிசியா’ வளாகத்தில் தொடங்கியது. விவசாயத்தில் இயற்கை முறைகளை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கான நவீன தீர்வுகளை பரிமாறவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதே நிகழ்வில்…