தமிழகம்

அறிவுச் சமூகமாக மீள் கட்டமைப்பைப் பெரும் தமிழ்ச் சமூகம் கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான்! – தமிழம் செந்தில்நாதன்.

24-11-2025 | தமிழகம் –

Read more

தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு கோயம்புத்தூரில் தொடக்கம் – நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி உதவி

கோயம்புத்தூர், நவம்பர் 20: தென்னிந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு நேற்று கோயம்புத்தூரின் ‘கொடிசியா’ வளாகத்தில் தொடங்கியது. விவசாயத்தில் இயற்கை முறைகளை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கான நவீன தீர்வுகளை பரிமாறவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதே நிகழ்வில்…

Read more