கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் இன்று நள்ளிரவு சுட்டு பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி,…
தெருநாய்க் கடி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டில்லியில் தெருநாய்க்கடி சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரணை…