தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், ‘குடி’மகன்கள் மது வகைகளை அதிகம் வாங்கியதால், மது விற்பனை களைகட்டியது. தீபாவளி, அதற்கு முந்தைய இரு நாட்கள் என, மூன்று நாட்களில், 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழக அரசின்…
முருகனை நினைக்காத நாளில்லையே..! குழந்தை வரம் தா சூரபத்மனால் துன்பப்பட்ட தேவர்கள், ”உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்” என சிவபெருமானிடம் வேண்டினர். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள்…
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்
Written by ✒️ Eelaththu Nilavan
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,000 ரூபாய்…
Written by ✒️ Eelaththu Nilavan
தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்துடன், யாரும் கணிக்க முடியாத அளவிற்கு, தினமும் உயர்ந்தும் வருகிறது. இது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, குடும்ப உறவுகளிடம் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சுபநிகழ்ச்சிகளை நடத்த…