தமிழகம்

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் 17 தமிழக மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

24-11-2025 | சென்னை

Read more

தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு கோயம்புத்தூரில் தொடக்கம் – நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி உதவி

கோயம்புத்தூர், நவம்பர் 20: தென்னிந்திய இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு நேற்று கோயம்புத்தூரின் ‘கொடிசியா’ வளாகத்தில் தொடங்கியது. விவசாயத்தில் இயற்கை முறைகளை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கான நவீன தீர்வுகளை பரிமாறவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதே நிகழ்வில்…

Read more