உலக AI பாதுகாப்பில் பிளவு தீவிரம்: “அவசர ஆய்வு தேவை” – கூகுள் டீப் மைண்ட் தலைமை நிர்வாகி எச்சரிக்கை
உலகம் முழுவதும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபாயங்களை சமாளிக்க உடனடி மற்றும் ஆழமான ஆய்வு அவசியம் என கூகுள் டீப் மைண்ட் தலைமை நிர்வாகி சர் டெமிஸ் ஹசாபிஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூ டெல்லியில்…