Day: 11 October 2025

‘கோல்ட்ரிப்’ மருந்தில் அழகுசாதனப் பொருட்களுக்கான பொருட்கள் உள்ளன.

மத்திய பிரதேசத்தில், 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘கோல்ட்ரிப்’ மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட, ‘புரோப்பிலின் கிளைக்கால்’ மூலப்பொருள், அழகு சாதன பொருட்கள்...

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த...

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்...

சபரிமலை தங்க கவசம் எடை குறைவாக இருப்பது தொடர்பான விவகாரம்: கேரள உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கொச்சி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (10.10.2025) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும்,...