Day: 26 October 2025

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்றுத் தீர்மானம்: தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு (S6M-19300) 

எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்

மத்தியப் பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்! இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக இளைஞர் கைது!

மத்திய பிரதேசத்தில், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,...