Day: 30 November 2025

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள “தித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30-11-2025 | சென்னை வானிலை ஆய்வு மையம் -

இலங்கையில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய தகவல்களை அறிவிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளன.

30-11-2025 | இலங்கை -

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.

30-11-2025 | இலங்கை -