Year: 2025

சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி: ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள...