Year: 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் கூட்டாக சமர்ப்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை.

சத்துருகொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிழக்கு,

திருகோணமலை செல்வநகர பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காலி நிலத்தில் நிலத்தடி கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சேருநுவர காவல்துறை தெரிவித்துள்ளது.

திருகோணமலை

நேபாளம் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றது.

காத்மாண்டு.