✧. முன்னுரை 1996 செப்டம்பர் 7ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி, இராணுவக் கண்காணிப்பு சாவடியில் சிக்கி இலங்கை இராணுவத்தினரால் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார் …