எழுதியவர்ஈழத்து நிலவன்13/08/2025 புலிகள் மறைந்த காட்டில்இப்போது..ஓநாய்கள் ஊளைக்கின்றன —தங்களை ஆட்சி என அறிவிக்கின்றன.அந்த ஊளைகள்,நாளொன்றுக்கு ஒரு அமைதிப் பேச்சு,நாடொன்றுக்கு ஒரு வளர்ச்சி திட்டம்,ஆனால்...
உலகத் தமிழர்கள்
Written by Eelaththu Nilavan — A Critical Examination of the 2025 Dialogue Between Tamil Representatives and the UN...
துரோகி!வழித்தடத்தில் நிழலாய் நடக்கும்,வீரசரித்திரத்தைக் கிழித்து எறியும்,தன் இனத்தின் உச்சியை உண்ணும்,மாற்சிந்தனைக்கு அடிமை ஆன மனிதக்கூட்டம்!அவர்களும் தமிழர்கள்தான் —ஆனால், தமிழ் ஏந்திய தலைமுறைதான் இல்லை!...
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சாதாரண ஒரு ஆயுதப் போர் அல்ல. இது ஒரு இனத்தின் அடையாளத்திற்காகவும், தன்னாட்சி உரிமைக்காகவும், நாகரிகத்தின் அடிப்படை...
ஒரு இனத்தின் நினைவுகள் அழிக்கப்படும்போது “ஒரு மக்களை அழிக்க விரும்புகிறீர்களா? முதலில் அவர்களின் நினைவுகளை அழியுங்கள்.” – இது வெறும் கூற்று அல்ல;...
தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் ஓர் அங்கமே கறுப்பு ஜூலை. திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக...
The liberation struggle of Tamileelam is rooted in the suffering, resistance, and determination of the Tamil people....