1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும்…
குருதிச் சுவடுகள்.. . லெப்டினன்ட் ராதா சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன் 5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை வீரப்பிறப்பு: 04.03.1974வீரச்சாவு: 26.02.1992 26.02.1992 பம்பைமடுச் சந்தியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவுதுயிலுமில்லம்: கொடிகாமம்துயிலும் நிலை:வித்துடல் அவன் ஒரு வித்தியாசமா னவன்.…