சர்வதேச நீதி வேண்டும்

“நீதியின் ஓலம் – Voice of Justice” தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் கையெழுத்து பிரச்சாரம்.

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை(23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும்...

தமிழருக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்.

வலி கிழக்கு பிரதேச சபை இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு...