வீரச்சாவு நிகழ்வு விபரம்: கொழும்பில் சுகவீனம் காரணமாக சாவு
நாட்டுப்பற்றாளர்கணபதிப்பிள்ளை பரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலை, யாழ்ப்பாணம் 27.02.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவு. “போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“ நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய…
நாட்டுப்பற்றாளர் ஜீவன் | 01.03.1989 நாட்டுப்பற்றாளர் ஜீவன் கணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்)சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 20.03.1971வீரச்சாவு: 01.03.1989பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (சிறிலங்கா) வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.03.1989 கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு வீரச்சாவு.…