மாவீரர்கள்

கடற்புலிகள் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கோதை / பாமா 12.11.1993

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள்…

Read more

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை…

Read more

அடிக்கற்கள்

தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள் “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Read more

பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு

இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை. ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும் அவரது ஆளுமை அம்சத்தை புள்ளிகளிடுவதன் மூலம்ஒரு…

Read more

01.11.2008 அன்று சிங்களத்தின் ”சூப்பர் டோறா” படகை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

01.11.2008 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் அதிவேக ” சூப்பர் டோறா” பீரங்கிப்படகு மற்றும் “கூகர்” படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி,…

Read more

புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா | 30.10.1995

குருதிச் சுவடுகள்.. . எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான…

Read more