சர்வதேசக் கடற்பரப்பில்..
மாவீரர்கள்
-
தமிழீழம்மாவீரர்கள்
-
தமிழீழம்.
-
மாவீரர்கள்
09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத் தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதல்.
by Amizhthuby Amizhthu09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத்தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள். கரும்புலி லெப். கேணல் வினோதன்கரும்புலி லெப். கேணல் மதியழகிகரும்புலி மேஜர் நிலாகரன்கரும்புலி மேஜர் ஆனந்திகரும்புலி …
-
வீரவேங்கை பரிமளா கந்தசாமி சந்திரபவானிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்02.05.1975 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை …
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 …
-
முள்ளிவாய்க்கால் சமரின் போது 16.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
-
15.05.2009 முல்லைத்தீவு
-
குருதிச் சுவடுகள்மாவீரர்கள்
பிரிகேடியர் சசிக்குமார் (சசி மாஸ்டர்) | 15.05.2009
by Amizhthuby Amizhthuசசிக்குமார் மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் …
-
15.05.2009 முள்ளிவாய்க்கால்
-
15.05.2009 முள்ளிவாய்க்கால்
-
13.05.2009
-
லெப்.கேணல் இம்ரான்- பாண்டியன் படையணி