Chemmani Sidhupathi Human Grave

செம்மணி-சித்துபாத்தி மனித புதைகுழிகளில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன.

சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி “கிருசாந்தி குமாரசுவாமி” அவர்களது 29 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிழக்கில் மட்டக்களப்பில் தொடங்குகிறது.

கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படுகொலைக்குமான சர்வதேச நீதி...

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (03.09.2025) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்