நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு. மிக சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடாகிகொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உரிய 18 சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் அண்ணன் சீமானை…