Chennai – சென்னை

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.

சென்னை

Read more

தெருநாய்களுக்கு 72 தங்குமிடங்கள் அமைக்கும் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தெருநாய்க் கடி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டில்லியில் தெருநாய்க்கடி சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரணை…

Read more