Colombo – கொழும்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று இலங்கை விமானப் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை...

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தனது உரையில், ’75 வருட சாபம்’ என்ற கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்!

தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை நிராகரித்துள்ளார். அந்த வகையில் கடந்த 75...

இலங்கையில் செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் சோதனைகளின் போது 809 பேர் கைது!

இலங்கை ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (03-02-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 809 பேர் கைது...

தமிழ்த் தலைவர்கள் நல்லிணக்கத்தை அடைய உதவ வேண்டும். – இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள்

நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே...

வடக்கு மற்றும் கிழக்கில் இனவெறி தவிர்க்கப்பட வேண்டும் என்று பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

ரணிலின் அரசாங்கத்தில் பதில் பிரதமராக செயற்பட்ட சுமந்திரன் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார். தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார். இனவாதத்தால்...

ஆறாம் வகுப்பின் முதல் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் அகற்றப்படவில்லை அல்லது நிராகரிக்கப்படவில்லை. – இலங்கை பிரதமர்

ஆறாம் தர மாணவர்கள் வீதியில் இறங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏனெனில் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்தான் (நளின் பண்டார) வீதிக்கு இறங்க வெட்கப்பட வேண்டும்....

ராஜபக்சேவின் கொள்கைகளை ரணில் விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டால், அவருடன் கூட்டணி அமைப்போம். – சாகர காரியவசம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில்...

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (பெப். 03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3753 ரூபாயாகவும் கொள்வனவு விலை...

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் தங்கத்தின் விலை 5500 டொலர்களை எட்டி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,816...

இலங்கையில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 838 சந்தேகநபர்கள் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள்...

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர்....

தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரருமான 'அல்டோ தர்மே' எனப்படும் தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப்...