Colombo – கொழும்பு

இலங்கையில் 22 நாட்களில் 135 சாலை விபத்துகள், 142 இறப்புகள்.

நாட்டில் நாளொன்று வீதி விபத்துக்களால் சுமார் 8 பேர் உயிரிழக்கின்றனர். இவ்வாண்டில் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 142 பேர்...

2025’ம் ஆண்டு கத்தாரில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 197 மில்லியன் இழப்பிப்பீடு.

2025'ம் ஆண்டு கத்தார் மாநிலத்தில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு ரூ. 197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டை தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுள்ளது. தூதரகம் பெற்ற...

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு DFCC வங்கி ரூ. 50 மில்லியனை நன்கொடையாக வழங்கியது.

'டித்வா' (Dithwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC வங்கியினால் 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடை...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சிறிய மாற்றத்துடன் பதிவாகிறது

இலங்கையின் தங்க சந்தையில் இன்று சிறிய விலை மாற்றங்கள் பதிவாகியுள்ளன. உலக தங்க விலை மற்றும் உள்ளூர் நாணய மாற்று விகிதத்தின் தாக்கம் காரணமாக, 24 காரட்...

ரணில், தாம் “இனி அரசியலில் ஈடுபட்டு வரவில்லை” என்று கண்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தாம் “இனி செயலில் உள்ள அரசியலில் ஈடுபட்டு வரவில்லை” என்று கண்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது அவர் அரசியல் முன்னணியில்...

இலங்கையில் சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டம்: மக்கள் மீதான பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை – நளிந்த

நாட்டில் சகல துறைகளையும் உள்ளடக்கியதாக மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று...

பூஸா சிறைச்சாலையில் திடீர் சோதனையில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு...

புதிய கல்வி சீர்திருத்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வரவேற்கத்தக்கது – ஸ்ரீநேசன்

புதிய கல்வி மறுசீரமைப்பில் சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது. காலம் காலமாக செய்த தவறை கல்வி மறுசீரமைப்பின் ஊடாக...

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்.” இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

சட்டமா அதிபரைக் குறிவைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. குறித்த சமூக ஊடகப் பதிவுகள், சட்டமா அதிபர்...

இலங்கையின் அம்பாறையில் கடல் அரிப்பு: அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை தேவை – அமைச்சர் அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன்

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேசங்கள் கடலரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணுக்கு தெரியும் இந்த அனர்த்தங்களை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என...

காணாமல் ஆக்கப்பட்ட சிறையில் வாடும் எங்கள் உறவினர்களை விடுவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுங்கள். – துரைராசா ரவிகரன்.

தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும். எங்கள் விளைநிலங்களை,தோட்டங்களைத் தாருங்கள்....

இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – நீதி அமைச்சர்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலைமையில் காணப்படுவதால் சகல சிறைச்சாலைகளில் நெரிசல் நிலை காணப்படுகிறது.பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாக சிறு குற்றங்களுடன் தொடர்புடைய...