Europe – ஐரோப்பா

இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ விமானம் திடீரென ரத்து

ரோம்

Read more

சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி: ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச…

Read more

ஜேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது  நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும்  ஜேர்மனியில் நேற்று நடைபெற்றது. 

Read more

உலகின் முதல் AI அமைச்சரை அல்பேனிய அரசாங்கம் நியமித்துள்ளது.

டிரானா : ‘ஏஐ’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த…

Read more

உள் மற்றும் கலப்பு வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் – 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்

Read more