மோந்தா புயல்: ட்ரோன் கண்காணிப்புக்கு ஆந்திர முதல்வர் உத்தரவுமோந்தா புயல் காரணமாக, மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். 16:58அக் 28, 2025காக்கி நாடாவில் கடல் கொந்தளிப்புமோந்தா புயலின் தாக்கத்தால், காக்கிநாடா-உப்பாடா கடற்கரை…