New Delhi – புதுடெல்லி

மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுடில்லி

Read more

அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிலேயே முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலித்து, அமெரிக்க சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்று…

Read more