New Delhi – புதுடெல்லி

‘ஆமதாபாத் விமான விபத்து: விமானிகள் மீது குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்ற செயல்; துரதிருஷ்டவசமானது’ என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

'ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விமானிகள் மீது குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்ற செயல்; துரதிருஷ்டவசமானது' என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின்...

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு!

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஸ்மிருதி மந்தனா வேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. டில்லியில் 3வது...

புதிய இ-பாஸ்போர்ட் சேவையை இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய இ-பாஸ்போர்ட் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது, ஒரு...

குஜராத்தில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: இந்தியப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

குஜராத்திற்கு ரூ.34,200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று ( செப்டம்பர் 20) தொடங்கி வைக்கிறார். குஜராத்...

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் விதிமுறைகள் அக்டோபர் முதல் அமலுக்கு வருகின்றன.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகள், வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

இந்தியா அமெரிக்காவிடமிருந்து ₹35,000 கோடிக்கு ஆறு P-8I கண்காணிப்பு விமானங்களை வாங்குகிறது.

இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்டறியும் வகையில், 35,000 கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்காவிடம் இருந்து, 'பி-8ஐ' ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு...

“இலவசங்களுக்கு நிதி இருக்கிறது, ஆனால் செவிலியர்களின் சம்பளத்திற்கு எதுவும் இல்லை ?” உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிதி முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

 'இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?' என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப...

“பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.” – இந்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: உலகளாவிய நிலைமையைப் பாருங்கள், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்துள்ளன, அவை அதிகரிக்கவில்லை. எத்தனால் தயாரிக்கும்...

டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், டெயில்பைப்பில் தீப்பிடித்ததால், திரும்ப வேண்டிய கட்டாயம்!

டில்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் TailPipe பகுதியில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து அந்த விமானம் கிளம்பாமல் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியது. இதனால், விமானத்தில் இருந்த...

இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை ( 12.09.2025) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாக "சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்" நாளை( செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த...

இந்திய மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் “கிரிப்டோகரன்சி, வாகனங்கள், துப்பாக்கிகள்” இடம்பெற்றுள்ளன.

கடந்த 2024 - 25ம் நிதியாண்டிற்கான இந்திய மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில், கிரிப்டோகரன்சி முதலீடு, 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவையில்...