இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை நாளைய தினம் (06.10.2025) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்…
இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” சனிக்கிழமை (04) காலமானார். ராமைய்யா சிதம்பரமின் மரணம் இலங்கை கலைதுறைக்கு பேரிழப்பாகும்.