ஹொரணையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tag:
Sri Lanka – இலங்கை
-
-
கொழும்பு
-
இலங்கைமுதன்மை செய்திகள்
தேவைப்பட்டால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பைக் கோரலாம் என்று இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
இலங்கை
நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
by Amizhthuby Amizhthuநுவரெலியா
-
இலங்கைமுதன்மை செய்திகள்
சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம்: “சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மகேஷ் கட்டுலந்தவின் அறிக்கை.
by Amizhthuby Amizhthuமரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் …
-
கொழும்பு
-
கொழும்பு / இலங்கை
-
இலங்கை
மலேசிய கடற்படை போர்க்கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை விட்டுப் புறப்பட்டது.
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
இலங்கை
கல்பிட்டி, இப்பந்திவு மற்றும் நீர்கொழும்பு மா ஓயா ஏரிப் பகுதியில் சுமார் 793 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
இலங்கை
அம்பாந்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
by Amizhthuby Amizhthuஅம்பாந்தோட்டை
-
கொழும்பு
-
இலங்கை
“உடனடியாக போதைப்பொருள் வலையமைப்பிலிருந்து விலகுங்கள் இல்லையென்றால் நாங்கள் உங்களை விலக்கிக் கொள்வோம்” – இலங்கை ஜனாதிபதியின் எச்சரிக்கை!
by Amizhthuby Amizhthuகொழும்பு