கொழும்பு
Sri Lanka – இலங்கை
-
-
இலங்கை
இலங்கை கடற்படையினர் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
by Amizhthuby Amizhthuஇலங்கை கடற்படையினர், 21.10.2025’ம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர். அதன்படி, தலவில கடல் பகுதியில் …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
கொழும்பில் நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
இலங்கை
-
இலங்கை
-
இலங்கை
மஹா ஓயா படுகைப் பகுதிகளில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கிறது.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
இலங்கைமுதன்மை செய்திகள்
சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
இலங்கை
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
by Amizhthuby Amizhthuராகம
-
இலங்கை
காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
by Amizhthuby Amizhthuகாலி
-
இலங்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
by Amizhthuby Amizhthuஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15.10.2025) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம …
-
இலங்கை
தங்காலை கடலில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
இலங்கை
“காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது”
by Amizhthuby Amizhthuபருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 15ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் …