Tamil Diaspora – புலம்பெயர் தமிழர்கள்

தமிழ் இளையோர் அமைப்பு – சர்வதேசம் “தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” அவர்களின் நினைவாக பாடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழினத்தின் மீது கொண்ட காதலால் எம்மினத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மாவீரர் ஆகிய தியாகத்தின் மறு உருவம் எங்கள் திலீபன்...

மிகப்பெரிய மன வருத்தமே! இந்த பாவத்தை செய்யாதீர்கள்! – முனைவர் செந்தில்நாதன்.

எனக்கு பொதுவாக Artificial Inteligent (AI) உருவாக்கும் படங்கள் மீது மிகப்பெரிய ஒவ்வாமை இருக்கிறது. இதை தாண்டி, 22 வருட கணினி பயன்பாடுகள் கையாளுமை மற்றும் கணினி...

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும்! மதிப்பளிப்பு நிகழ்வும்!

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும். புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும்...

இசை நிகழ்ச்சி ஒன்று கனடாவின் டொரோண்டோ நகரில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கில், இசை நிகழ்ச்சி ஒன்று கனடாவின் டொரோண்டோ நகரில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை D...

ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோரிக்கை!

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்....

ஜேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று...

ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணியும் போராட்டமும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர் அமைப்பின் தலைமையில் நடைபெற்றது. பேரணியானது...

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..!  சுதந்திர தமிழீழம் மலரட்டும்..!!   இது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!!    திலீபனின் தியாகம்  வெல்லட்டும் ...!   பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்......