Written by ✒️ Eelaththu Nilavan
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்
கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவர், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது: கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு…