Thamizham Senthilnathan – தமிழம் செந்தில்நாதன்

ஈவெரா பித்தலாட்டம் நூல் பறிமுதல் எதற்காக ?

BAPASI சொல்லும் காரணம் என்ன ? இந்த நூலையாவது விற்க இயலுமா ? https://www.youtube.com/watch?v=MAdCvILv4pQ பறிமுதல் செய்யப்பட்ட நூலை பெறுவது எப்படி ?

அறிவுச் சமூகமாக மீள் கட்டமைப்பைப் பெரும் தமிழ்ச் சமூகம் கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான்! – தமிழம் செந்தில்நாதன்.

நேற்று "கூத்தன் குழி" என்கின்ற இடத்தில் "கடலம்மா மாநாடு" நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின்...

தமிழ்த் தேசியத்தின் வரையறை என்பது “தமிழர் தலைமையா? தத்துவ தலைமையா?” – தமிழம் செந்தில்நாதன்

தமிழ்த்தேசியத்தின் வரையறை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது மேலெழுந்து வருகிறது. குறிப்பக தன்னுடைய, விருப்பத்திற்கு ஏற்ற வரையறைகளை அவரவர் வகுத்துக்கொண்டு, அதற்குள் எல்லோரும் அடங்கிவிடவேண்டும் என்று...