UN Human Rights Council

“ஐ.நா. பொறுப்புடைமை திட்ட அதிகாரிகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்.” – மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கையில் யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம்…

Read more

பிரிட்டனின் புதிய பிரேரணையில் “இனமோதல்” எனும் பதம் சேர்ப்பு!

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை நாளைய தினம் (06.10.2025) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்…

Read more

உள் மற்றும் கலப்பு வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் – 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்

Read more