ஈழத்தின் வரலாறு

34’வது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை

தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள்...

ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ”ஓயாத அலைகள் மூன்று” படை நடவடிக்கை

முன்னுரை ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று''...

ஓயாத அலைகள் 3 (02.11.1999 – 19.06.2000)

ஓயாத அலகல் 3 தொடங்கிய நாள் தமிழ் ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும்...

தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்

உலகத் தமிழினத்திற்கு   தமிழீழ தனியரசு அமைக்கும் இலட்சிய உறுதியுடன் தமிழர்களுக்கு நேர்த்தியான அரசியல் திட்டம்  என்பவை கொண்ட  தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976...

மாவீரர்களின் நினைவு சுமந்த நினைவில் கார்த்திகை பூ

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக...

வீரத்தின் சிகரம், மானத்தின் இலக்கணம்: அடங்காப்பற்றின் அசைக்க முடியாத மன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் வரலாறு (1785–1803)

 வரலாற்றுப் பின்னணி: வன்னியின் அடங்காப்பற்றும், பண்டார வன்னியரின் தோற்றமும் இலங்கையின் வடக்குப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள வன்னி நாடானது, வரலாற்றில் "அடங்காப்பற்று" (Adangapattu) என்ற பெயரால் சிறப்புப் பெற்றது. அதன் பொருள்படி,...

“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு

(16 .10 .1963  - 16.10.2025)  இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப்...

பெரியமடுப் படுகொலை – 25.10.2007

சிங்களப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல் - பெரியமடுப் படுகொலை – 25.10.2007 மன்னார் மாந்தை மேற்கில் விவசாயத்தினைப் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் செறிந்து வாழ்கின்ற...

22.10.2007 அன்று “இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்” எல்லாளன் நடவடிக்கை!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும்...

சிங்கள கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் மூழ்கடித்த கடற்கரும்புலிகள் | 23.10.2000

கடற்கரும்புலி லெப்.கேணல் றெஜி (இளங்கோ) மாணிக்கம் றமேஸ்அக்கரைப்பற்று, அம்பாறைவீரப்பிறப்பு: 14.06.1973வீரச்சாவு: 23.10.2000பால்: 23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு. துயிலுமில்லம்:...

திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) | இவர்களின் நினைவாய் – தமிழீழத் தேசியத் தலைவர்.

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்)...