புகழ் வணக்கம் | அமரர். அருள்சீலன் அருந்தவமலர் | 02.12.2025
11-12-2025 | தமிழீழம்
நீர்வேலியைச் சேர்ந்த அருள்சீலன் அருந்தவமலர் அம்மையார் (02/12/2025) அன்று இறைபதமடைந்தார்.

அம்மையார் தாயகப் போராட்டத்துக்காக தன் புதல்வர்களை மாவீர மகவுகளாகத் தந்தவராவார்.
அவர் மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் & மாவீரர் கப்டன் தமிழரசன் (சிவா) ஆகியோரை மாவீரர்களாக தந்தவரும்
MissionTamil ஆலோசகரானவரும் முன்னாள் போராளியுமான புஸ்பநாதன் (ராஜா) மற்றும் துசி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
தாய்மண்ணுக்காக தன் புதல்வர்களை தந்த வீரத்தாயாருக்கு எமது புகழ்வணக்கம்
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்