தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் / பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவெழுச்சி – பெல்சியம்
18-12-2025 | பெல்சியம்
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது நினைவெழுச்சி நாளும், பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் உள்பட 6 வீரவேங்கைகளின் 18 ஆவது நினைவெழுச்சி நாளும் பெல்சியத்தில் (22.12.2025 திங்கள் அன்று 18.30 ,மணி )நடைபெற உள்ளது
