கரும்புலி மேஜர் செழியன் | 11.12.1999

கரும்புலி

மகேந்திரராஜா பாலமுரளி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.07.1979
வீரச்சாவு: 11.12.1999

துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்


என் இனிய மக்களே….

எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில்   தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.

இவ்வண்ணம்,


Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.