வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் தந்தை காலமானார்

by Amizhthu
0 comments 0 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை  கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் (08.12.2022) காலமானார்.

வட தமிழீழம் யாழ்.தென்மராட்சி, கொடிகாமம்  வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக காலமானார்.

You may also like

Leave a Reply

உண்மை பேசும் தமிழ் செய்தி தளம்.